Wednesday, 25 July 2018

சரியை கிரியை யோகம் ஞானம்

இப்புவியில் பிறந்தவர்கள் இறைநிலை அடைய பலவழிகள் இருப்பினும் தனது ஊணுடம்பே ஆலயம் உள்ளம் பெருங்கோவில் சீவனே சிவன் என்றறிய நமது சித்தபெருமான்கள் உபதேசித்த நல்வழியே யோக மார்க்கம்.

இந்த யோகம்
கர்மயோகம், பக்தியோகம், மந்திரயோகம், யந்திர யோகம் , தந்திரயோகம், ஞான யோகம் என பல வழிகள் இருப்பினும் இவற்றுள் ஞானயோகமே சிறந்த மார்க்கமாகும்

இந்த ஞான யோகம் சரியை கிரியை யோகம் ஞானம் என விரிந்துள்ளது

இதில் சரியை பூரகம் என்றும் கிரியை கும்பகம் என்றும் யோகம் ரேசகம் என்றும் இதில் மனம் பிசகாமல் நின்றதுவே ஞானம் என்றும் சித்தர்கள் கூறியுள்ளனர்

No comments:

Post a Comment

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...