ஓம் என்ற பிரணவ மந்திரம் ஓரெழுத்து மந்திரம், இந்த ஓம் என்ற பிரணவம் அ-காரம் உ-காரம் ம-காரம் என்று மூவெழுத்து மந்திரமாக உயிர்ப்பாற்றளாய் நம்முள் இயங்கிக்கொண்டுள்ளது. மூவெழுத்தை அ-காரம் உ-காரம் ம-காரம் சரிவர இயக்கம் பெற்றால் ஆத்துமத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் சூட்சமவழிதான் இந்த ஓம்கார பிரணவம்.
Saturday, 28 July 2018
Subscribe to:
Post Comments (Atom)
கடுவெளிச் சித்தர்
பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...
-
வணக்கம் சிவயநம 🌞🙏🌙 நமது குழுவில் சித்தர்கள் வழங்கிய யோகத்தினை கடைபிடிக்க முயலும் அன்பர்கள் இயமம் நியமம் நியதிகளை கட்டாயம் கடைபிடிக்க வே...
-
காப்பு விநாயகர் துதி பின் முடுகு வெண்பா கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற செல்வியின்மேற் கும்மிதனைக் செப்புதற்கே - நல்விசய நாதன...
-
பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...
No comments:
Post a Comment