Saturday, 28 July 2018

ஓம்காரம்

ஓம் என்ற பிரணவ மந்திரம் ஓரெழுத்து மந்திரம், இந்த ஓம் என்ற பிரணவம் அ-காரம் உ-காரம் ம-காரம் என்று மூவெழுத்து மந்திரமாக உயிர்ப்பாற்றளாய் நம்முள் இயங்கிக்கொண்டுள்ளது. மூவெழுத்தை அ-காரம் உ-காரம் ம-காரம் சரிவர இயக்கம் பெற்றால் ஆத்துமத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் சூட்சமவழிதான் இந்த ஓம்கார பிரணவம்.

No comments:

Post a Comment

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...