சிவயநம
சிவ சிவ என்பதே வசி வசி
மூச்சிலே இயங்கும் பிராணனை முறையாக இயக்கும் சூட்சமமே அனைத்து பழங்கால சிவ ஆலயங்களில் நம் முன்னோர்கள் உணர்த்தியதும்.
முன்னோர் கூறிய வழியில் நடப்பது வழி படுதல் (நடப்பது) ஆகும்
இந்த வழிபடுதல் முறை பிற்காலத்தில் வழிபாட்டு தலங்களாயிற்று,
ஒரு உண்மையை உணர வேண்டும்
கற்ப கிரகத்தில் இருக்கும் உருவம் உம்மை போன்ற (தெய்வ) உருவம் அதற்கு செய்கின்ற அனைத்து அபிசேகமும்(நீர், பால், தயிர், நெய், தேன், பழம், இளநீர், பஞ்சாமிர்தம், பன்நீர், சந்தனம், மஞ்சள், குங்குமம்/விபூதி) இந்த உடல் வளர்ச்சிக்கு தேவையானதும் அழகு ஆபரனங்கள் அணிந்திருந்தாலும் உன்னுள் இருப்பது ஜோதியே(ஆன்மா) என
அபிசேகித்த சிலைக்கு ஆடை ஆபரணம் அணிவித்து காட்டும் தீப ஆராதனை முகத்திற்கு நேரே காட்டி இவ்வுடலில் ஆன்மா இருப்பது புருவ மத்தி , இந்த ஆன்மா வே இவ்வுடல் எடுக்க காரணமாயிற்று என்று பாதம்வரை காட்டி மீண்டும் மேலேற்றி அனைவரும் உணர்க என சூட்சமத்தை காட்டி நம்மிடம் ஆரத்தி தட்டு வரும் போது ஆம் இவ்வழியே என் ஆன்மாவை உணர்கிறேன் என்று தீபத்தை நமஷ்கரித்து கண்ணில் ஒற்றி, பிறகு கொடுக்கும் திருநீரை(குங்குமம்) நெற்றியில் இட்டு உணரச்செய்வது வழிபடுமுறை,
இதை உணராமல் அபிசேகம் ஆராதனை எல்லாம் சடங்காகவும், சம்பிரதாய வழக்கமாக கடைபிடிக்கும் சண்டாளர்களை என்செய்வேன் ஈசா.
"சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால் அவனருளாலே அவன்தாள் வணங்கி "
"ஊணுடம்பு ஆலயம் உள்ளம் பெருங்கோயில் ஜீவனே சிவன்"
உணர்க தெளிவு பெருக
சிவயநம🌞🙏🌙
சிவ சிவ என்பதே வசி வசி
மூச்சிலே இயங்கும் பிராணனை முறையாக இயக்கும் சூட்சமமே அனைத்து பழங்கால சிவ ஆலயங்களில் நம் முன்னோர்கள் உணர்த்தியதும்.
முன்னோர் கூறிய வழியில் நடப்பது வழி படுதல் (நடப்பது) ஆகும்
இந்த வழிபடுதல் முறை பிற்காலத்தில் வழிபாட்டு தலங்களாயிற்று,
ஒரு உண்மையை உணர வேண்டும்
கற்ப கிரகத்தில் இருக்கும் உருவம் உம்மை போன்ற (தெய்வ) உருவம் அதற்கு செய்கின்ற அனைத்து அபிசேகமும்(நீர், பால், தயிர், நெய், தேன், பழம், இளநீர், பஞ்சாமிர்தம், பன்நீர், சந்தனம், மஞ்சள், குங்குமம்/விபூதி) இந்த உடல் வளர்ச்சிக்கு தேவையானதும் அழகு ஆபரனங்கள் அணிந்திருந்தாலும் உன்னுள் இருப்பது ஜோதியே(ஆன்மா) என
அபிசேகித்த சிலைக்கு ஆடை ஆபரணம் அணிவித்து காட்டும் தீப ஆராதனை முகத்திற்கு நேரே காட்டி இவ்வுடலில் ஆன்மா இருப்பது புருவ மத்தி , இந்த ஆன்மா வே இவ்வுடல் எடுக்க காரணமாயிற்று என்று பாதம்வரை காட்டி மீண்டும் மேலேற்றி அனைவரும் உணர்க என சூட்சமத்தை காட்டி நம்மிடம் ஆரத்தி தட்டு வரும் போது ஆம் இவ்வழியே என் ஆன்மாவை உணர்கிறேன் என்று தீபத்தை நமஷ்கரித்து கண்ணில் ஒற்றி, பிறகு கொடுக்கும் திருநீரை(குங்குமம்) நெற்றியில் இட்டு உணரச்செய்வது வழிபடுமுறை,
இதை உணராமல் அபிசேகம் ஆராதனை எல்லாம் சடங்காகவும், சம்பிரதாய வழக்கமாக கடைபிடிக்கும் சண்டாளர்களை என்செய்வேன் ஈசா.
"சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால் அவனருளாலே அவன்தாள் வணங்கி "
"ஊணுடம்பு ஆலயம் உள்ளம் பெருங்கோயில் ஜீவனே சிவன்"
உணர்க தெளிவு பெருக
சிவயநம🌞🙏🌙
முற்றிலும் உண்மை. என்னசெய்ய மாயை எனும் திரை இருக்குமட்டில் பல்வேறு முடிச்சுகள் விழத்தானே செய்யும். அத்துணையும் ஈசன் திருவிளையாடலே என்று அமைதியுறுவதே நம்போன்றோரின் வழிபாடாம்.
ReplyDelete