தகப்பனும் தாயுமங்கு புணரும்போது
தானென்று கருப்பிடித்து கொண்டுவந்த
நாதனை நீஎந்நாளும் வணங்கி நில்லு
என்று கூறிய காகபுஜண்டரின் ஞானத்தில் கூறியிருப்பதை உணருங்கள் அன்பர்களே
தாயும் தகப்பனும் சேர்ந்து புணர்ந்து உருவாக்கிய கரு மூன்று மாதம்வரை உயிர்ப்பு அற்ற பிண்டமாக தாயின் கருவரையில் வளர்ந்ததும் மூன்றாவது மாதம் குழந்தையின் பிண்டத்தை ஆத்மா பிடிக்கிறது அவ்வாறு பிடித்ததும் இப்பிண்டத்தை வளைத்து ஓம் வடிவில் இருத்தி ஏழு மாதம் ஆத்மா இப்பிண்டத்தை தவத்தில் அமர்த்துகிறது பின் பிரசவத்தின்போது வெளிவரும் தவப்பிண்டம் பனிக்குடம் உடைந்ததும் மூச்சாகிய உயிர்பை பெற்று இயங்கத்தொடங்குகிறது எனினும் மனம் எண்ணம் அறிவு மூன்றும் ஆன்மாவில் ஒடுங்கி இருப்பதால் சதா காலமும் குழந்தை ஏகாந்தத்தில் இருக்கிறது என்று நாம் அக்குழந்தைக்கு பெயர் வைத்து சர்க்கரை தண்ணீர் அதன் வாயில் இடுகிறோமோ அக்கனம் அங்குழந்தையின் தவம் களைந்து சர்க்கரையின் சுவை அதன் மனதில் பதிந்து அம்மனதில் பதிந்த எண்ணத்திற்க்காக கண்டதை எடுத்து வாயில் வைத்து சுவைக்க செயல்படுகிறது படிப்படியாக நாவின் சுவைக்காக குழந்தையின் மனம் எண்ணம் அறிவு மூன்றும் ஆத்ம நிலையில் இருந்து விலகி நா சுவைக்கும் உடல் சுவைக்கும் புறத்தில் (செயல்பட) செயல்பட்டுக்கொண்டு உள்ளதை மீண்டும் ஆத்ம நிலைக்கு வந்த நோக்கத்திற்கு செயல்பட வலியுறுத்துகிறேம்.
சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று
சிவயநம 🌞🙏🌙
தானென்று கருப்பிடித்து கொண்டுவந்த
நாதனை நீஎந்நாளும் வணங்கி நில்லு
என்று கூறிய காகபுஜண்டரின் ஞானத்தில் கூறியிருப்பதை உணருங்கள் அன்பர்களே
தாயும் தகப்பனும் சேர்ந்து புணர்ந்து உருவாக்கிய கரு மூன்று மாதம்வரை உயிர்ப்பு அற்ற பிண்டமாக தாயின் கருவரையில் வளர்ந்ததும் மூன்றாவது மாதம் குழந்தையின் பிண்டத்தை ஆத்மா பிடிக்கிறது அவ்வாறு பிடித்ததும் இப்பிண்டத்தை வளைத்து ஓம் வடிவில் இருத்தி ஏழு மாதம் ஆத்மா இப்பிண்டத்தை தவத்தில் அமர்த்துகிறது பின் பிரசவத்தின்போது வெளிவரும் தவப்பிண்டம் பனிக்குடம் உடைந்ததும் மூச்சாகிய உயிர்பை பெற்று இயங்கத்தொடங்குகிறது எனினும் மனம் எண்ணம் அறிவு மூன்றும் ஆன்மாவில் ஒடுங்கி இருப்பதால் சதா காலமும் குழந்தை ஏகாந்தத்தில் இருக்கிறது என்று நாம் அக்குழந்தைக்கு பெயர் வைத்து சர்க்கரை தண்ணீர் அதன் வாயில் இடுகிறோமோ அக்கனம் அங்குழந்தையின் தவம் களைந்து சர்க்கரையின் சுவை அதன் மனதில் பதிந்து அம்மனதில் பதிந்த எண்ணத்திற்க்காக கண்டதை எடுத்து வாயில் வைத்து சுவைக்க செயல்படுகிறது படிப்படியாக நாவின் சுவைக்காக குழந்தையின் மனம் எண்ணம் அறிவு மூன்றும் ஆத்ம நிலையில் இருந்து விலகி நா சுவைக்கும் உடல் சுவைக்கும் புறத்தில் (செயல்பட) செயல்பட்டுக்கொண்டு உள்ளதை மீண்டும் ஆத்ம நிலைக்கு வந்த நோக்கத்திற்கு செயல்பட வலியுறுத்துகிறேம்.
சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று
சிவயநம 🌞🙏🌙
No comments:
Post a Comment