Saturday, 28 July 2018

வாசி நிலை

தானாகித் தான் முடிந்த சூட்சந் தன்னைத் தரணிதனில் அறியாமல் தான் தான் என்றே வானாகி நின்ற திருஉடலைக் காணான்
உடலில் நின்ற அட்சரத்தில் உறுதி காணான்
ஆணாகி நின்ற திருவாசி காணான்
அமர்ந்து நின்ற வாசி திருநயனம் காணான்
ஊனாகி நின்ற அடி முடியம் காணான்
மதிகெட்டு விதி அறிந்து மாளுவாரே.

சிவயநம 🌞🙏🌙

No comments:

Post a Comment

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...