தானாகித் தான் முடிந்த சூட்சந் தன்னைத் தரணிதனில் அறியாமல் தான் தான் என்றே வானாகி நின்ற திருஉடலைக் காணான்
உடலில் நின்ற அட்சரத்தில் உறுதி காணான்
ஆணாகி நின்ற திருவாசி காணான்
அமர்ந்து நின்ற வாசி திருநயனம் காணான்
ஊனாகி நின்ற அடி முடியம் காணான்
மதிகெட்டு விதி அறிந்து மாளுவாரே.
சிவயநம 🌞🙏🌙
உடலில் நின்ற அட்சரத்தில் உறுதி காணான்
ஆணாகி நின்ற திருவாசி காணான்
அமர்ந்து நின்ற வாசி திருநயனம் காணான்
ஊனாகி நின்ற அடி முடியம் காணான்
மதிகெட்டு விதி அறிந்து மாளுவாரே.
சிவயநம 🌞🙏🌙
No comments:
Post a Comment