Saturday, 28 July 2018

சொல்லறிய தாய் பதத்தைத் துதிக்க வேணும்
துன்பமறப் பேரின்பம் தோய வேணும்
நல்லபொருள் நடுவனையில் இன்பம் கண்டு
நாதாந்தப் பேரொளியை அறிய வேணும்
இல்லமதில் இருந்து முத்திபெறவே வேணும்
எட்டெட்டும் அடக்கி வெளியேற வேணும்
அல்லல் அறுத்து எனைஆண்ட ஆயிபாதம்
அகாரமுதலுகாரம் என்று அறிந்துகொள்ளே.

No comments:

Post a Comment

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...