சொல்லறிய தாய் பதத்தைத் துதிக்க வேணும்
துன்பமறப் பேரின்பம் தோய வேணும்
நல்லபொருள் நடுவனையில் இன்பம் கண்டு
நாதாந்தப் பேரொளியை அறிய வேணும்
இல்லமதில் இருந்து முத்திபெறவே வேணும்
எட்டெட்டும் அடக்கி வெளியேற வேணும்
அல்லல் அறுத்து எனைஆண்ட ஆயிபாதம்
அகாரமுதலுகாரம் என்று அறிந்துகொள்ளே.
துன்பமறப் பேரின்பம் தோய வேணும்
நல்லபொருள் நடுவனையில் இன்பம் கண்டு
நாதாந்தப் பேரொளியை அறிய வேணும்
இல்லமதில் இருந்து முத்திபெறவே வேணும்
எட்டெட்டும் அடக்கி வெளியேற வேணும்
அல்லல் அறுத்து எனைஆண்ட ஆயிபாதம்
அகாரமுதலுகாரம் என்று அறிந்துகொள்ளே.
No comments:
Post a Comment