Saturday, 28 July 2018

சித்தம் சிவனோடு ஆட

உயிர்க்காற்று, மலக்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று, தொழிற்காற்று ஆகிய ஐந்தும் காட்டுப் பசுவையொக்கும்.

அறிதல் கருவியாகிய செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு என்னும் ஐந்தும்,
செய்தல் கருவியாகிய, வாய், கால், கை, எருவாய், கருவாய் என்னும் ஐந்தும்; எண்ணம், எழுச்சி, இறப்பு என்னும் மூன்றம் ஆகிய பதின்மூன்றும் அரியேறு ஒப்பாகும். திருவடி சேரவேண்டுமென்னும் ஒருபெரும் நோக்கத்தால் 'சித்தம் சிவனொடும் ஆட ஆட....
பிறவி பிறரொடும் ஆட ஆட' நிற்கும்.

No comments:

Post a Comment

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...